இன்று (17.9.2015) வியாழக்கிழமை தந்தை பெரியார் அவர்களின் 137வது பிறந்த நாள் விழா

ஈரோடு-கோபியில் உள்ள தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.20150917004014

Leave a comment